வேலூர்

பாலத்தில் பைக் மோதி வியாபாரி சாவு

DIN

பேர்ணாம்பட்டு அருகே பாலத்தில் பைக் மோதியதில் மளிகை வியாபாரி இறந்தார். 
ஆம்பூர் பூந்தோட்ட வீதியைச் சேர்ந்தவர் மளிகை வியாபாரி ஏஜாஸ்அஹமது (45). இவர், புதன்கிழமை இரவு அழிஞ்சிகுப்பத்தில் இருந்து பைக்கில் வீட்டிற்து சென்று கொண்டிருந்தார். 
அப்போது, பாலாற்று பாலத்தில் மோதியதில் ஏஜாஸ்அஹமது நிகழ்விடத்திலேயே இறந்தார். இதுகுறித்து மேல்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

அழகிய தமிழ்மகள்...!

சுற்றுலா சென்ற மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்: 5 பேர் பலி!

கூலி டீசர்- இளையராஜா காப்புரிமை விவகாரம்: ரஜினி கூறியது என்ன?

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

SCROLL FOR NEXT