வேலூர்

சூறாவளிக் காற்று: 5000 வாழைகள் முறிந்து விழுந்தன

DIN

குடியாத்தம் பகுதியில் வியாழக்கிழமை மாலை சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை பெய்ததால் சுமார் 5 ஆயிரம் வாழை மரங்கள் முறிந்து விழுந்தன.
 சூறைக் காற்றால் குடியாத்தத்தை அடுத்த சீவூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி யோகாநந்தத்துக்குச் சொந்தமான 2 ஆயிரம் வாழை மரங்கள், அதே பகுதியைச் சேர்ந்த மூர்த்தி, அசோகன், கே.வி.குப்பத்தைச் சேர்ந்த கஜேந்திரன் மற்றும் சிலருக்குச் சொந்தமான 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து விழுந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒத்திகைப் பயிற்சி: இஸ்ரேல் தூதரகம் அருகே போக்குவரத்துக் கட்டுப்பாடு

மும்பை வடக்கு மத்திய தொகுதி பாஜக வேட்பாளா் பிரபல வழக்குரைஞா் உஜ்வல் நிகம்

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: கைதானவரை சென்னை அழைத்து வந்து என்ஐஏ விசாரணை

குரல் குளோனிங் மூலம் பண மோசடி: சைபா் குற்றப்பிரிவு எச்சரிக்கை

கோவை தொகுதி தோ்தல் முடிவை வெளியிட தடை கோரி வழக்கு

SCROLL FOR NEXT