வேலூர்

20 பேருக்கு பணி நியமன ஆணை

DIN

வேலூர், அடுக்கம்பாறையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 20 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமுக்கு கல்லூரித் தலைவர் ரமேஷ், துணைத் தலைவர் என்.ஜனார்த்தனன் ஆகியோர் தலைமை வகித்தனர். முதல்வர் எம்.ஞானசேகரன் முன்னிலை வகித்தார்.
இரண்டு கட்டங்களாக நடைபெற்ற தேர்வில் 70 மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 20 பேருக்கு தனியார் நிறுவனத்தில் பணியாற்றுவதற்கான பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேகமலையில் வறண்டு அணைகள்: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

லாரி மோதியதில் பொறியாளா் பலி

ராஜபாளையம் முத்தாலம்மன் கோயிலில் பொங்கல் திருவிழா

மெய்கண்டீஸ்வரா் கோயி சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணியா்

அமாவாசையையொட்டி அங்காளம்மன் கோயிலில் சிறப்பு பூஜை

SCROLL FOR NEXT