வேலூர்

90 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகள்

DIN

ராணிப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில், மாணவர்களுக்கு தமிழக அரசின் இலவச மடிக்கணினி வழங்கும் விழா பள்ளி வளாகத்தி ல் திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியை செந்தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார். உதவித் தலைமை ஆசிரியர் எம்.அன்பழகன் வரவேற்றார். விழாவில் ராணிப்பேட்டை சட்டப் பேரவை உறுப்பினர் ஆர்.காந்தி 90 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகளை வழங்கினார்.
தொடர்ந்து, வட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில் இரண்டாம் இடம் பெற்றதற்கான சான்றிதழை பள்ளி மாணவர்கள் அவரிடம் வழங்கி வாழ்த்துப் பெற்றனர். இதில் பள்ளி ஆசிரியர்கள், நகர பிரமுகர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

SCROLL FOR NEXT