வேலூர்

முஸ்லிம்கள் படுகொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

DIN

மியான்மரில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆம்பூர் சார் பதிவாளர் அலுவலகம் அருகே வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு வேலூர் மாவட்டத் தலைவர் அ. ஜூபைர் அஹமத் தலைமை வகித்தார்.
நகரச் செயலாளர் ரபீக் அஹமத், நிர்வாகிகள் பிர்தோஸ் அஹமத், காதர் மொய்தீன், ஜாபர் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

SCROLL FOR NEXT