வேலூர்

ஆம்பூரில் திடீர் மழை

DIN

ஆம்பூரில் ஞாயிற்றுக்கிழமை மாலை திடீரென மழை பெய்தது.
அக்னி நட்சத்திரம் முடிவடைந்த நிலையிலும் கடந்த சில நாள்களாக ஆம்பூரில் கடுமையான வெயில் காய்ந்து வருகிறது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்து திடீரென மழை பெய்தது. சுமார் 15 நிமிடங்கள் மழை நீடித்தது. மழை காரணமாக குளிர்ந்த சூழ்நிலை நிலவியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

SCROLL FOR NEXT