வேலூர்

மக்கள் நல மன்ற வெள்ளி விழா

DIN

ஆம்பூர் அருகே மேல்மிட்டாளம் மக்கள் நல மன்றத்தின் வெள்ளி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 மக்கள் நல மன்றத்தின் கௌரவத் தலைவரும், வணிகர் சங்க பேரமைப்பின் வேலூர் மண்டலத் தலைவருமான ஆம்பூர் சி. கிருஷ்ணன் தலைமை வகித்துப் பேசினார். இதில், மக்கள் நல மன்றத்தின் நீண்ட நாள் உறுப்பினர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.   
மன்றத்தின் தலைவர் சிவகுமார், செயலாளர் நாமதேவன், துணைத் தலைவர் பரந்தாமன், துணைச் செயலாளர் வினோத், பொருளாளர் தரணீஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; அணியில் இரண்டு மாற்றங்கள்!

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT