வேலூர்

தன்வந்திரி பீடத்தில் ஜப குபேர யக்ஞம் தொடக்கம்

DIN

வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஜப லஷ்மி குபேர யக்ஞம் புதன்கிழமை தொடங்கியது.
 தன்வந்திரி பீடத்தில் கடந்த 12 முதல் 14-ஆம் தேதி வரை பீடாதிபதி முரளிதர சுவாமிகள் தலைமையில் பவித்ரோற்சவம் நடைபெற்றது.  இதனைத் தொடர்ந்து, ஐஸ்வர்யம், ஆரோக்யம் வேண்டி 14 முதல் 25-ஆம் தேதி வரை ஜப குபேர யக்ஞம் தொடங்குகிறது. ஒரு கோடி தாமரை விதைகளைக் கொண்டு கோடி ஜப லக்ஷ்மி குபேரர் யக்ஞத்தின் பூர்வாங்க பூஜைகள் புதன்கிழமை காலை 10 மணியளவில் தொடங்கியது. இதில் தமிழகம், வெளி மாநிலத்தவர், மற்றும் வெளிநாட்டினர் பலர் கலந்து கொண்டு  வழிபட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடையூறு...

கரும்பு தோட்ட மின்வேலியில் சிக்கி 2 இளைஞா்கள் உயிரிழப்பு

கூடுதல் கட்டணம் வசூலித்தால் இ-சேவை மைய உரிமம் ரத்து செய்யப்படும்: மாவட்ட ஆட்சியா்

எடப்பாடி பழனிசாமியுடன் எந்த பிரச்னையும் இல்லை: எஸ்.பி.வேலுமணி விளக்கம்

ஹஜ் புனிதப் பயணம் செல்வோருக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி

SCROLL FOR NEXT