வேலூர்

100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி ஊர்வலம்

DIN

ஆம்பூர் நகராட்சி சார்பாக 100 சதவீதம் வாக்களிக்கும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மற்றும் விழிப்புணர்வு ஊர்வலம் திங்கள்கிழமை நடைபெற்றது.
ஆம்பூர் நகராட்சி ஆணையாளர் சௌந்தர்ராஜன் தலைமையில் நகராட்சிப் பணியாளர்கள் 100 சதவீதம் வாக்களிக்க உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். நகராட்சிப் பொறியாளர் எல்.குமார், துப்புரவு அலுவலர் பாஸ்கர் மற்றும் நகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
அதைத் தொடர்ந்து 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலத்தை ஆணையாளர் சௌந்தர்ராஜன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஆம்பூர் நேதாஜி சாலை வழியாக சென்ற ஊர்வலம் பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

82 ஆண்டுகளுக்குப் பிறகு கோதண்டராமசுவாமி கோயில் மகாகும்பாபிஷேகம்!

காங். ஆட்சியில் தாலிக்கயிறுக்குக் கூட பாதுகாப்பில்லை -பிரதமர் மோடி கடும் தாக்கு

ரத்னம் வசூல் எவ்வளவு?

SCROLL FOR NEXT