வேலூர்

காளியம்மனுக்கு பால்குட ஊர்வலம்

DIN

குடியாத்தத்தை அடுத்த பூசாரிவலசையில் உள்ள காளியம்மன் கோயிலில் அம்மனுக்கு அபிஷேகம் செய்ய இந்து அன்னையர் முன்னணி சார்பில் வெள்ளிக்கிழமை பால்குடங்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.  
கிராம எல்லையில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடங்களை ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். இதற்கான ஏற்பாடுகளை ஊர் நாட்டாண்மை ஜெகன்நாதன், இந்து முன்னணி மாவட்டச் செயலர் ஆதிசிவா உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரே பரேலியில் போட்டியிடும் ராகுல்: துல்லியமாக காய்நகர்த்தும் காங்கிரஸ்!

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

1000க்கும் அதிகமான திரைகளில் ‘நடிகர்’ திரைப்படம்!

“நான் முதல்வன்” திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

கறுப்புப் பூனை...!

SCROLL FOR NEXT