வேலூர்

வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்

DIN

ஆம்பூர் நீதிமன்றம் எதிரில் வழக்குரைஞர்கள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆம்பூர் பார் அசோசியேஷன் சார்பில் இளம் வழக்குரைஞர்களுக்கு ரூ. 10 ஆயிரம் உதவித் தொகை, நூலகம்,  கணினிமுறை, அடிப்படை வசதிகள், சேமநலநிதி உதவி உள்ளிட்ட பல்வோறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. 
ஆர்ப்பாட்டத்துக்கு பார் அசோசியேஷன் தலைவர் ரமேஷ்பாபு தலைமை வகித்தார். செயலர் பிரித்திவிராஜ், வழக்குரைஞர்கள் ராம்தாஸ்காந்தி, பிரேம்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT