வேலூர்

திருமால்பூர் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

DIN

அரக்கோணத்தை அடுத்த திருமால்பூரில் உள்ள மாரியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
திருமால்பூரில் உள்ள அஞ்சனாட்சி அம்பாள் சமேத மணிகண்டீஸ்வரர் கோயிலின் தெற்கே அமைந்துள்ள மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் புனராவர்தன, ரஜிதபந்தன மகாகும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. காலை 8.45 மணி அளவில் கோபுரக் கலசங்களின் மீது புனிதநீரை ஊற்றி சிவாச்சாரியார்கள் மகாகும்பாபிஷேகத்தை நடத்தினர். இந்த விழாவில் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த திரளான மக்கள் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

அரியாங்குப்பம் கோயில் திருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT