வேலூர்

ஆற்காடு கங்காதர ஈஸ்வரர் கோயிலில் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம்

DIN


ஆற்காடு தோப்புகானா அண்ணபூரணி சமேத கங்காதர ஈஸ்வரர் வரதராஜ பெருமாள் கோயிலில் கூடார வள்ளியில் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. 
விழாவை முன்னிட்டு, ராஜமன்னார், ஆண்டாளுக்கு சிறப்புத் திருமஞ்சனம், இரவு அலங்கரிக்கப்பட்ட உற்சவர் திருக்கல்யாண ஊர்வலம் நடைபெற்றன. தொடர்ந்து திருக்கல்யாணம் மகா தீபாராதனை நடைபெற்றன. 
விழாவில், வட்டாட்சியர் சுமதி, திருப்பணிக் குழுத் தலைவர் கு.சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று எந்தெந்த மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்!

சட்டவிரோதமாக அழைத்துச் செல்லப்பட்ட 95 குழந்தைகள் அயோத்தியில் மீட்பு

ராஞ்சியில் பள்ளி பேருந்து கவிழ்ந்து 15 மாணவர்கள் காயம்!

மணிப்பூரில் வன்முறை: 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழப்பு

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

SCROLL FOR NEXT