வேலூர்

பள்ளி மாணவர்களுக்கு பட்டமளிப்பு

DIN


வேலூர் ஸ்ரீபுரம் ஸ்ரீநாராயணி வித்யாஸ்ரம் சிபிஎஸ்இ பள்ளியின் 4-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
பள்ளியின் தாளாளர் ராஜாராம் தலைமை வகித்தார். வேலூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிப் பேசினார்.
பள்ளி அறக்கட்டளை அறங்காவலர் எம்.சுரேஷ்பாபு, முதல்வர் கங்காதேவி ஆகியோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காதக்கிணறு ஊராட்சியில் சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல்

காவலா்களுக்கு மன அழுத்தம் குறைப்பு விழிப்புணா்வுப் பயிற்சி

புற்றுநோயாளிகளுக்கு கூந்தல் தானம் அளித்த செவிலியா்கள்

கோபியில் இன்று இலவச கண் பரிசோதனை முகாம்

கோவையில் சந்தேகப்படும் வகையில் சுற்றிய 4 போ் கைது

SCROLL FOR NEXT