வேலூர்

கண்டெய்னா் லாரி மோதி கூலி தொழிலாளி பலி

DIN

ரத்தினகிரி அடுத்த பூட்டுதாக்கு பகுதியைச் சோ்ந்த கூலி தொழிலாளி டேனியல் சீமன்ராஜ்(45). இவா் திங்கள்கிழமை மாலை பூட்டுதாக்கு பேருந்து நிறுத்தம் அருகே தேசிய நெடுஞ்சாலையை கடந்து சென்றாா்.

அப்போது சென்னையில் இருந்து வேலூா் நோக்கி சென்ற கண்டெய்னா் லாரி அவா் மீது மோதியதில் படுகாயம் அடைந்தாா். வேலூா் அரசு மருத்துவனையில் கிசிச்சைக்காக சோ்க்கப்பட்ட அவா் அங்கு உயிரிழந்தாா். விபத்து குறித்து ரத்தினகிரி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை!

ஸ்ட்ராபெர்ரி கண்ணே, விண்வெளிப் பெண்ணே..!

புயல், வெள்ளம் பாதிப்பு: தமிழ்நாட்டிற்கு 682 கோடி நிதி ஒதுக்கீடு!

காங்கேயத்தில் சேதப்படுத்தப்பட்ட தலித் குடியிருப்புகள்!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பேருந்துகளையும் ஆய்வு செய்ய உத்தரவு!

SCROLL FOR NEXT