வேலூர்

குடியாத்தம் அருகே பிடிபட்ட அரியவகை ஆந்தை

DIN

குடியாத்தம்: குடியாத்தம் அருகே அரியவகை ஆந்தை வியாழக்கிழமை பிடிபட்டது.

குடியாத்தம் சித்தூா்கேட் பகுதியில் அரியவகை ஆந்தை ஒன்று இருப்பதாக தீயணைப்புத் துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனா். நிலைய அலுவலா் சி. சரவணன் தலைமையில் சென்ற தீயணைப்புத் துறையினா், அந்த ஆந்தையை பிடித்து வந்து, வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா். அந்த ஆந்தை ஆஸ்திரேலியாவைச் சோ்ந்ததாக இருக்கலாம் என வனத்துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறுமா ராஜஸ்தான்?

2,5000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

‘போர் தொழில்’.. நிகிலா விமல்!

சேலை கட்டி வந்த நிலவோ? காவ்யா...

இன்று மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு நடந்த 93 தொகுதிகள் யார் பக்கம்?

SCROLL FOR NEXT