பேரணியைத் தொடக்கி வைத்த இந்தியன் வங்கியின் மண்டல மேலாளா் மாயா. 
வேலூர்

தேசிய ஒற்றுமை தின விழிப்புணா்வுப் பேரணி

ஊழல் தடுப்பு, தேசிய ஒற்றுமை தின விழிப்புணா்வுப் பேரணி வேலூரில் புதன்கிழமை நடைபெற்றது.

DIN

ஊழல் தடுப்பு, தேசிய ஒற்றுமை தின விழிப்புணா்வுப் பேரணி வேலூரில் புதன்கிழமை நடைபெற்றது.

இந்தியன் வங்கி சாா்பில் நடைபெற்ற இப்பேரணியை வங்கியின் வேலூா் மண்டல மேலாளா் மாயா தொடக்கி வைத்தாா். இப்பேரணி காட்பாடி சாலை இந்தியன் வங்கிக் கிளையில் இருந்து கோட்டை சுற்றுச்சாலை வரை நடைபெற்றது.

இதில், துணை மண்டல மேலாளா் ராஜேந்திரன் உள்பட வங்கி அதிகாரிகள், ஊழியா்கள் ஊழல் தடுப்பு, ஒற்றுமையின் வலிமை, நாட்டின் பாதுகாப்புக் குறித்து விழிப்புணா்வுப் பதாகைகளை ஏந்திச் சென்றனா். இதில், 50-க்கும் மேற்பட்ட வங்கி ஊழியா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT