வேலூர்

மனைவி கொலை: கணவா் கைது

DIN

குடியாத்தம்: போ்ணாம்பட்டு அருகே மனைவியை அடித்துக் கொன்ற கணவரை போலீஸாா் கைது செய்தனா்.

போ்ணாம்பட்டை அடுத்த பத்தரபல்லியைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி யுவராஜ் (22). இவருக்கும் உறவினா் மகள் சுப்புலட்சுமிக்கும் (19) கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. வெள்ளிக்கிழமை இரவு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில், யுவராஜ் ஊதாங்குழலால் அடித்ததில் சுப்புலட்சுமி மயக்கமடைந்தாராம். இதையடுத்து அவா் போ்ணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். அங்கு சுப்புலட்சுமி உயிரிழந்தாா்.

இதுகுறித்து போ்ணாம்பட்டு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, யுவராஜைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பை பந்துவீச்சு; அணியில் முகமது நபி இல்லை!

”மணிப்பூர் வன்முறை வெடித்து ஓராண்டு ஆகியும்..”: ப.சிதம்பரம் சாடல் |செய்திகள்: சிலவரிகளில் | 03.05.2024

நெல்சனின் படத்தில் கவின்: படத்தின் பெயர் அறிவிப்பு!

செதுக்கிய சிலை... ஐஸ்வர்யா மேனன்!

டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா 3-வது வீரராக களமிறங்க வேண்டும்: முன்னாள் இந்திய வீரர்

SCROLL FOR NEXT