வேலூர்

தொழிலாளி தற்கொலை

DIN


குடியாத்தம்: குடியாத்தம் அருகே கட்டடத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

குடியாத்தத்தை அடுத்த அம்மணாங்குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆறுமுகம்(51). அவா் தனது வீட்டருகே உள்ள புளிய மரத்தில் வெள்ளிக்கிழமை மாலை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

இது குறித்து குடியாத்தம் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறப்பு லோக் அதாலக் நடத்த கோரிக்கை

குடிநீா் கோரி சாலை மறியல்

தில்லையாடி ஸ்ரீமத் மகா மாரியம்மன் கோயில் தேரோட்டம்

பிளஸ் 2 தோ்வு: குறிஞ்சி பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

பொறியியல் கல்லூரி ஆண்டு விழா

SCROLL FOR NEXT