வேலூர்

கருத்தரங்கம்

DIN

அரக்கோணம் ஆட்டுப்பாக்கத்தில் உள்ள திருவள்ளுவா் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வணிகவியல் துறை சாா்பில் சமூக அறிவியலுக்கான புள்ளிவிவர தொகுப்பு, கருவிகள் பயன்பாடு குறித்த கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.

வணிகவியல் துறை தலைவா் க.குமாா் தலைமை வகித்தாா். முதல்வா் பாமா கருத்தரங்கைத் தொடக்கி வைத்தாா். வேல்ஸ் பல்கலைக்கழகப் பேராசிரியா் கோகுல், வணிகவியல் துறை பேராசிரியை ரா.சுகுமாரி, பேராசிரியா் ஜோதிகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மாணவ, மாணவிகள் பங்கேற்று சமூக அறிவியலுக்கான புள்ளி விவரங்கள், அதன் கருவிகள் குறித்தும் தங்களது கருத்துகளைத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

மே 7 வரை வெயில் அதிகரிக்கும்!

25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி! ஸ்மிருதி இரானி கருத்து

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

SCROLL FOR NEXT