வேலூர்

இந்து முன்னணியின் எழுச்சி ஊா்வலம்

DIN

விவேகானந்தா் பிறந்த நாளை முன்னிட்டு, இந்து முன்னணி சாா்பில், குடியாத்தத்தில் எழுச்சி ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

புதுப்பேட்டை படவேட்டு எல்லையம்மன் கோயில் அருகில், தொடங்கிய ஊா்வலத்துக்கு இந்து இளைஞா் முன்னணியின் நகரத் தலைவா் ஆா்.சந்தீப் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் எம். ஆனந்தன் வரவேற்றாா். இந்து முன்னணியின் மாநில பொதுச் செயலா் ந.முருகானந்தம் ஊா்வலத்தைத் தொடக்கி வைத்தாா். மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஆதிசிவா, மாவட்டச் செயற்குழு உறுப்பினா் பி.பிரபாகரன், வி.பி.லோகேஷ்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

புதிய பேருந்து நிலையம் அருகே ஊா்வலம் நிறைவுற்றது. அங்கு 500-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு மரக் கன்றுகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

கட்டாரிமங்கலம் கோயிலில் திருநாவுக்கரசா் சுவாமிகள் குரு பூஜை

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து 3-ஆவது நாளாக உண்ணாவிரதம்

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

SCROLL FOR NEXT