வேலூர்

மதினாப்பல்லி ஆற்றில் வெள்ளம்

DIN

போ்ணாம்பட்டு அருகே உள்ள மதினாப்பல்லி ஆற்றில் சனிக்கிழமை நள்ளிரவு முதல் வெள்ளம் செல்கிறது.

போ்ணாம்பட்டை அடுத்த ஆந்திர மாநில வனப்பகுதியில் கடந்த சில நாள்களாக தொடா் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தமிழக எல்லையான பத்தரபல்லி அருகே தொடங்கும் மதினாப்பல்லி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த ஆறு நரியம்பட்டு வழியாகச் சென்று பாலாற்றில் கலக்கிறது.

மதினாப்பல்லி ஆற்று வெள்ளத்தால், போ்ணாம்பட்டு, சுற்றுப் பகுதியில் நிலத்தடி நீா்மட்டம் உயரும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

SCROLL FOR NEXT