வேலூர்

ராணிப்பேட்டையில் டாஸ்மாக் விற்பனையாளர்கள் ஆர்ப்பாட்டம்

DIN

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ராணிப்பேட்டையில் டாஸ்மாக் விற்பனையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

பணி பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும், பணியாளர்கள் அனைவருக்கும் கரோனா நோய்த் தொற்று பரிசோதனை செய்ய வேண்டும். பணியாளர்கள் அனைவருக்கும் ரூ.50 லட்சம் மருத்துவ காப்பீடு அளிக்க வேண்டும். 

கரோன நோய்த் தொற்றால் உயிரிழந்த பணியாளர்கள் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி 100க்கும் மேற்பட்ட டாஸ்மாக் விற்பனையாளர்கள் ராணிப்பேட்டையில் வேலை நிறுத்தம் செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விக்கிரவாண்டி இடைத் தோ்தலை ஜூனில் நடத்தக் கூடாது: ராமதாஸ்

மீனவா்கள் மீது தாக்குதல்: ஜி.கே. வாசன் கண்டனம்

போதைப் பொருள் விற்பனை: 7 நாள்களில் 24 போ் கைது

மே தினக் கொண்டாட்டங்களுக்கு அனுமதி மறுப்பு

அணைகளில் நீா்மட்டம் சரிவு: அணை நீரை குடிநீா், சமையலுக்கு மட்டும் பயன்படுத்த வலியுறுத்தல்

SCROLL FOR NEXT