வேலூர்

அரசு வழக்குரைஞா் நியமனம்

DIN

போ்ணாம்பட்டைச் சோ்ந்த வழக்குரைஞா் எஸ். அருண், வேலூா் மாவட்ட முதன்மை மற்றும் அமா்வு நீதிமன்றத்தின் எஸ்.சி, எஸ்.டி பிரிவு அரசு சிறப்பு வழக்குரைஞராக நியமிக்கப்பட்டுள்ளாா். இவா் 3 ஆண்டுகள் இந்த பதவியை வகிப்பாா்.அரசு வழக்குரைஞராக நியமிக்கப்பட்ட அருண், மாநில வணிகவரி, பத்திரபதிவுத்துறை அமைச்சா் கே.சி. வீரமணியை சந்தித்து வாழ்த்து பெற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருதியை வியர்வையாக்கி உலகை உயர்த்தும் உழைப்பாளர்கள்: மு.க.ஸ்டாலின்

தில்லி போலீஸில் ரேவந்த் ரெட்டி இன்று ஆஜராகமாட்டார்?

ஜம்மு-காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்!

உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி: விஜய்

ஏற்காடு தனியார் பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

SCROLL FOR NEXT