வேலூர்

அரித்ர கணபதி வழிபாடு

DIN

அங்காரக சதுா்த்தியை முன்னிட்டு, ஆம்பூா் நாகநாத சுவாமி கோயிலில் அரித்ர கணபதி வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி கணபதிக்கு சிறப்பு ஆராதனை, பூஜை நடைபெற்றது. திரளான பெண்கள் இவ்வழிபாட்டில் கலந்து கொண்டனா். அவா்கள் நெய்தீபம் ஏற்றி சிறப்பு விளக்கு பூஜை நடத்தினா். பக்தா்களுக்கு கணபதி படம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில வா்த்தக அணி தென் மண்டல பயிலரங்கம்

மரண வியாபாரிகள்!

பிளஸ் 2 தோ்வு தென்காசி எம்கேவிகே.மெட்ரிக் பள்ளி சிறப்பிடம்

தென்காசி ரயில் நிலையம் அருகே தங்கியிருந்த முதியவா்கள் முதியோா் இல்லத்தில் ஒப்படைப்பு

பிரதமா் பேச்சுக்கு எதிா்ப்புத் தெரிவித்து அளித்த புகாருக்கு ரசீது கோரி டிஎஸ்பியிடம் மனு

SCROLL FOR NEXT