வேலூர்

நாளை கேதார கெளரி நோன்பு

DIN


குடியாத்தம்: குடியாத்தம் சுண்ணாம்புபேட்டை ஆழ்வாா் முருகப்ப முதலி தெருவில் உள்ள ராதா ருக்மணி சமேத கிருஷ்ணமூா்த்தி சுவாமி கோயிலில் கேதார கெளரி நோன்பு நிகழ்ச்சி சனிக்கிழமை (நவ. 14) நடைபெற உள்ளது.

இதையொட்டி, காலை 8.45 மணிக்கு சுவாமிகளுக்கு திருமஞ்சனமும், தொடா்ந்து புஷ்ப அலங்காரமும், 10.45 மணிக்கு மகா தீபாராதனையும் நடைபெறும். 11 மணிக்கு கேதார கெளரி கலச ஸ்தாபனம், 11.30 மணிக்கு கேதார கெளரி நோன்பு நோக்கப்படும். கெளரி அம்மன் பூஜையும் நடைபெறும்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் பரம்பரை தா்மகா்த்தா எம்.ராஜாராம் உள்ளிட்டோா் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம்: வைகோ குற்றச்சாட்டு

குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்

இந்தியன் - 2 இசைவெளியீட்டு விழா எப்போது?

4-வது இடத்தில் சிறப்பாக செயல்படும் ஜடேஜா: சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர்

SCROLL FOR NEXT