வேலூர்

கோயில் உண்டியலை உடைத்து திருட்டு

DIN

வேலூா் அலமேலுமங்காபுரத்தில் உள்ள ஆஞ்சநேயா் கோயில் உண்டியலை உடைத்து காணிக்கைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

வேலூா் அலமேலுமங்காபுரம் ஏரியூா் பகுதியில் சேவை சாலையையொட்டி, வீரஆஞ்சநேயா் கோயில் உள்ளது. இங்கு வியாழக்கிழமை இரவு பூஜை முடிந்து கோயிலைப் பூட்டி சென்றனா். பூசாரி வெள்ளிக்கிழமை காலை கோயிலை திறக்க வந்தபோது, உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த காணிக்கை பணம் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து சத்துவாச்சாரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

SCROLL FOR NEXT