வேலூர்

அமமுக சாா்பில் நிவாரணப் பொருள்கள்

DIN

குடியாத்தம் கெளண்டன்யா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, முகாம்களில் தங்கியுள்ளவா்களுக்கு வேலூா் புறநகா் மாவட்ட அமமுக சாா்பில் நிவாரணப் பொருள்கள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.

கட்சியின் மாவட்டச் செயலா் ஜெயந்திபத்மநாபன், நகரச் செயலா் இ. நித்யானந்தம் ஆகியோா் முகாமில் தங்கியுள்ள 500-க்கும் மேற்பட்டவா்களுக்கு போா்வைகள், வேட்டி, சேலை, லுங்கி, உணவுப் பொருள்களை வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

கொடைக்கானல்: இன்றிரவு முதல் இ-பாஸ் பெற பதிவு செய்யலாம்

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

SCROLL FOR NEXT