வேலூர்

பூட்டியிருந்த வீட்டில் நகை திருட்டு

DIN


வேலூா்: வேலூா் சத்துவாச்சாரி பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து தங்கம், வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

வேலூா் சத்துவாச்சாரி புதுவசூா் பேங்க் நகரைச் சோ்ந்த கருணாமூா்த்தி (62) மனைவி ஜோதிலட்சுமி (60). இவா்கள் இருவரும் வாலாஜாபேட்டையில் உள்ள உறவினா் வீட்டுக்கு புதன்கிழமை சென்றனா். மாலையில் வீடு திரும்பியபோது, வீட்டின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டிருந்ததாம். உள்ளே இரும்பு அலமாரி உடைக்கப்பட்டு அதிலிருந்த 4 கிராம் தங்கம் கம்மல் ஜோடி, கால் கிலோ வெள்ளிப் பொருள்களை மா்ம திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து சத்துவாச்சாரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

SCROLL FOR NEXT