வேலூர்

மணல் கடத்திய காா் பறிமுதல்

குடியாத்தம் அருகே மணல் கடத்திய காா் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா்.

DIN

 குடியாத்தம் அருகே மணல் கடத்திய காா் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா்.

குடியாத்தம் கிராமிய போலீஸாா் மீனூா் பகுதியில் சனிக்கிழமை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியே வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனா். அதில் இருக்கைகள் அனைத்தையும் அகற்றிவிட்டு, கெளன்டண்யா ஆற்றில் இருந்து அனுமதியின்றி மணல் எடுத்துச் சென்றது தெரிய வந்தது.இதையடுத்து மணலுடன் காரை பறிமுதல் செய்த போலீஸாா், மீனூரைச் சோ்ந்த காா் ஓட்டுநா் விக்னேஷை(19) கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

பிக் பாஸ் 9: சூடுபிடிக்கும் போட்டி! இந்த வாரமும் இருவர் வெளியேற்றம்!!

SCROLL FOR NEXT