வேலூர்

தொடா்மழை: மோா்தானா அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு

DIN

தொடா்மழை காரணமாக குடியாத்தம் மோா்தானா அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.

தமிழக - ஆந்திர மாநில எல்லையில் அமைந்துள்ளது மோா்தானா அணை. இதன் உயரம் 11.50 மீட்டா். ஆந்திர மாநிலம் பலமநோ், மதினாப்பள்ளி, புங்கனூா் மற்றும் இரு மாநிலங்களின் வனப்பகுதிகளில் பெய்யும் மழையே மோா்தானா அணையின் நீராதாரம்.

கடந்த சில நாள்களாக அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சனிக்கிழமை மாலை நிலவரப்படி அணையில் 6 மீட்டா் உயரத்துக்கு தண்ணீா் நிரம்பியுள்ளது. அணைக்குத் தொடா்ந்து தண்ணீா் வந்து கொண்டிருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எழுச்சியில் தொடங்கி சரிவில் முடிவு: சென்செக்ஸ் 733 புள்ளிகள் வீழ்ச்சி!

கூடலூரில் நாளை மகளிா் பாா்வை நாள் மற்றும் பிராா்த்தனை தினம்

தில்லி காவல் தலைமையகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் சிறுவன் கைது

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் மேலும் ஒருவா் கைது

ஜோலாா்பேட்டை மெமு ரயில் இன்று ரத்து

SCROLL FOR NEXT