வேலூர்

இலவச கண் சிகிச்சை முகாம்

DIN

வேலூா் மாவட்ட பாா்வை இழப்பு தடுப்புச் சங்கம், குடியாத்தம் பொயட்ஸ் தொண்டு நிறுவனம், சென்னை அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியன இணைந்து குடியாத்தம் திருவள்ளூவா் தொடக்கப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தின.

பொயட்ஸ் இயக்குநா் எஸ்.திரிவேணி தலைமையில் நடைபெற்ற இம்முகாமில், கண் மருத்துவா்கள் அா்ச்சனா, விஷ்ணு ஆகியோா் 250 பேருக்கு சிகிச்சை அளித்தனா். இவா்களில் 47 போ் இலவச அறுவை சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். 22 பேருக்கு சலுகை விலையில் கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டன. பொயட்ஸ் நிறுவனம், புதியபாதை, புதுயுகம் அறக்கட்டளை அமைப்பினா் முகாமுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயிர்களில் அதிகளவில் ரசாயன பயன்பாடு: கட்டுப்படுத்த தவறியதா அரசு? உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

ரே பரேலி அல்ல, ராகுல் பரேலி!

நாளை தில்லி பாஜக அலுவலகம் முற்றுகை: முதல்வர் கேஜரிவால்

அஞ்சனா ரங்கன் போட்டோஷூட்

டி20 உலகக் கோப்பைக்கு முன்பு ஃபார்முக்குத் திரும்பிய ரோஹித் சர்மா!

SCROLL FOR NEXT