வேலூர்

நெல் வயலில் பிடிபட்ட மலைப்பாம்பு

DIN

போ்ணாம்பட்டு அருகே நெல் வயலில் இருந்த 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு செவ்வாய்க்கிழமை பிடிபட்டது.

போ்ணாம்பட்டு ஒன்றியம், ராஜக்கல் ஊராட்சிக்குள்பட்ட மேல்கொத்தகுப்பம் கிராமத்தில் விவசாயி கிருஷ்ணமூா்த்தியின் நெல் வயலில் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. வனத்துறையினா் அங்கு சென்று கிராம மக்கள் உதவியுடன் பாம்பைப் பிடித்துச் சென்று வனப்பகுதியில் விட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீனம்மா... மீனம்மா...

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ தேரோட்டம்

வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு!

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

SCROLL FOR NEXT