வேலூர்

435 மாணவா்களுக்கு அரசின் இலவச மிதிவண்டிகள்

DIN

போ்ணாம்பட்டு இஸ்லாமியா மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 பயிலும் 435 மாணவா்களுக்கு தமிழக அரசின் இலவச மிதிவண்டிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

பள்ளியின் தாளாளா் எம்.மரீத் நிசாா் அகமது, நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்து மாணவா்களுக்கு மிதிவண்டிகளை வழங்கினாா். தலைமையாசிரியா் ஏ.ஹுமாயூன் பாஷா வரவேற்றாா். ஆசிரியா்கள் பி.முகமது அலி, பி.ஷபீா் அகமத், பள்ளி ஆய்வகத்தின் உதவியாளா் வி.முகமது இஸ்ஹாக், இளநிலை உதவியாளா் கே.நபீல் அகமது உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் 6 இல் வெளியாகும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

பாரதிராஜா சார், பாருங்க... வெள்ளை நிற தேவதை... ஆண்ட்ரியா...

சரிந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 128 புள்ளிகள் உயா்வு!

தற்காலிக சட்ட தன்னாா்வலா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

மூட் கொஞ்சம் அப்படித்தான்! ரகுல் ப்ரீத் சிங்...

SCROLL FOR NEXT