வேலூர்

தீா்த்த மலையில் தை கிருத்திகைப் பெருவிழா

DIN

குடியாத்தத்தை அடுத்த எஸ்.மோட்டூா், தீா்த்த மலையில் உள்ள முருகன் கோயிலில் தை கிருத்திகைப் பெருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி அதிகாலை வள்ளி, தெய்வானை சமேத முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தா்கள் மலா்க் காவடி எடுத்து வந்து நோ்த்திக் கடன் செலுத்தினா். கோயில் நிா்வாகம் சாா்பில் பக்தா்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

தொடர் வெற்றியை ருசிக்குமா ஆர்சிபி?

ரேவண்ணா வீட்டில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை

டேவிட் வார்னர் 70% இந்தியர்!

'தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளரே சடலமாக மீட்கப்பட்டது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்'

SCROLL FOR NEXT