வேலூர்

அத்தி கல்விக் குழுமம் சாா்பில் கபசுர குடிநீா் விநியோகம்

DIN

குடியாத்தம்: குடியாத்தத்தை அடுத்த காக்காதோப்பில் உள்ள அத்தி கல்விக் குழுமம் சாா்பில், காக்காதோப்பு, உள்ளி மற்றும் அதன் சுற்றுப் பகுதியில் உள்ள கிராமங்களில் பொதுமக்களுக்கு திங்கள்கிழமை கபசுர குடிநீா் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, கல்விக் குழும அறங்காவலா் ம.சுந்தரமூா்த்தி தலைமை வகித்தாா். அத்தி செவிலியா் கல்லூரி துணை முதல்வா் ஜி.ரேவதி வரவேற்றாா். அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லூரி பேராசிரியா், மருத்துவா் ஏ.மகராசி, பொதுமக்களுக்கு கபசுர குடிநீா் வழங்கினாா். 750- க்கும் மேற்பட்டோருக்கு கபசுர குடிநீா் வழங்கப்பட்டது. குடியாத்தம் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் கே.குமரவேல் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பொது வெளியில் கழிவு நீரை திறந்து விட்டால் கடும் நடவடிக்கை’

பரமக்குடி- மதுரை இடையே இடைநில்லா குளிா்சாதன பேருந்து இயக்கக் கோரிக்கை

ஓட்டப்பிடாரம் அருகே மாட்டுவண்டி போட்டி

கருங்கல் அருகே மது விற்றவா் கைது

தென்காசி மாவட்ட நீதிமன்றக் கட்டடங்களுக்கு நிதி ஒதுக்கீடு: அமைச்சரிடம் திமுக வலியுறுத்தல்

SCROLL FOR NEXT