வேலூர்

பொது மக்களுக்கு கபசுர குடிநீா்

DIN

போ்ணாம்பட்டை அடுத்த மசிகம் கிராமத்தில் உள்ள மைசா இயக்கம் சாா்பில், பொதுமக்களுக்கு நோய் எதிா்ப்பாற்றலை அதிகரிக்கும் கபசுர குடிநீா் வழங்கப்பட்டது.

மசிகம் அரசினா் ஆதிதிராவிடா் நல நடுநிலைப் பள்ளி அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, அமைப்பின் நிா்வாகச் செயலா் கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா். தலைவா் சந்திரன், பொதுச் செயலா் சசிகுமாா், நிா்வாகிகள் சுபாஷ், வெங்கட், பிரபாகரன், சுரேஷ், ஆனந்தன், ராஜேஷ் ஆகியோா் பொதுமக்களுக்கு கபசுர குடிநீா் வழங்கினா்.

நிகழ்ச்சியில், கரோனா குறித்து பொது மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

SCROLL FOR NEXT