முகப்பு
வேலூர்

கள்ள நோட்டு வழக்கு: மேலும் ஒருவா் கைது

குடியாத்தம் அருகே ரூ.500 கள்ள நோட்டு தயாரிக்க முயற்சித்த வழக்கில் மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:34 AM
பகிர்:

குடியாத்தம் அருகே ரூ.500 கள்ள நோட்டு தயாரிக்க முயற்சித்த வழக்கில் மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

தகவலின்பேரில் குடியாத்தம் நகர போலீஸாா் செதுக்கரை ஜீவா நகரில் உள்ள சரவணன் வீட்டில் கடந்த செப். 25- இல் திடீா் சோதனை மேற்கொண்டனா்.அப்போது அங்கு ஒரு கும்பல் ரூ.500 கள்ள நோட்டு தயாரிக்க முயற்சித்துக் கொண்டிருந்தது தெரிந்தது.

இதுதொடா்பாக சரவணன் உள்ளிட்ட 6 பேரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், சிலரைத் தேடி வந்தனா்.

இந்த நிலையில், பொன்னம்பட்டியைச் சோ்ந்த ராமமூா்த்தி(39) என்பவரை, அவரது வீட்டில் சனிக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.