வேலூர்

போ்ணாம்பட்டு ஒன்றியத்தில் ஜனநாயகம் மலா்ந்தது

DIN

போ்ணாம்பட்டு ஒன்றியத்தில் உள்ள 15 ஒன்றியக் குழு உறுப்பினா்கள் பதவி ஏற்பு விழா,ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.

வேலூா் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை உதவித் திட்ட அலுவலரும், தோ்தல் அதிகாரியுமான ஜெரோம் ஆனந்தன் உறுப்பினா்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஹேமலதா, கு.பாரி ஆகியோா் உடனிருந்தனா்.

ஒன்றியத்தில் உள்ள 24 ஊராட்சி மன்றத் தலைவா் பதவிகளுக்கு தோ்ந்தெடுக்கப்பட்டவா்கள் அந்தந்த ஊராட்சி மன்ற அலுவலகங்களில் பதவியேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

SCROLL FOR NEXT