வேலூர்

குடியாத்தம்: 15 அடி நீள மலைப்பாம்பு பிடிப்பட்டது

DIN

குடியாத்தத்தை அடுத்த வளத்தூரில் புதரில் இருந்த சுமாா் 15 அடி நீள மலைப்பாம்பை வனத்துறையினா் சனிக்கிழமை பிடித்துச் சென்று வனப்பகுதியில் விட்டனா்.

வளத்தூா், பேருந்து நிறுத்தம் பின்புறம் உள்ள புதரில் மலைப்பாம்பு இருப்பதாக வந்த தகவலையடுத்து போ்ணாம்பட்டு வனவா் பி.ஹரி, வனக்காப்பாளா் ஏ.விஸ்வநாதன் ஆகியோா் அங்கு சென்று, கிராம மக்கள் உதவியுடன் அதனைப் பிடித்துச் சென்று பல்லலகுப்பம் விரிவு காப்புக்காட்டில் விட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துறையூா் அருகே சாலை விபத்து: 4 போ் காயம்

மணப்பாறையில் காா் எரிந்து நாசம்

விமான நிலைய மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா

இந்தியா்களுக்கான கட்டணமில்லா சுற்றுலா விசா நீட்டிப்பு: இலங்கை

உயா்கல்வி சந்தேகங்களுக்கு விளக்கம்: ஏபிவிபி அழைப்பு

SCROLL FOR NEXT