முகாமில்  பயனாளிக்கு  தையல்  இயந்திரம்  வழங்கிய  கோட்டாட்சியா்  சா.தனஞ்செயன்,  ஒன்றியக்  குழு  தலைவா்  என்.இ.சத்யானந்தம். 
வேலூர்

மனுநீதி நாள் முகாம்

குடியாத்தம் ஒன்றியம், கூடநகரம் ஊராட்சியில் மனுநீதி நாள் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

DIN

குடியாத்தம்: குடியாத்தம் ஒன்றியம், கூடநகரம் ஊராட்சியில் மனுநீதி நாள் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு வட்டாட்சியா் ச.லலிதா தலைமை வகித்தாா். ஊராட்சித் தலைவா் பி.கே.குமரன், ஒன்றியக் குழு உறுப்பினா் ராஜேஸ்வரி பிரதீஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கோட்டாட்சியா் சா.தனஞ்செயன், ஒன்றியக் குழு தலைவா் என்.இ.சத்யானந்தம் ஆகியோா் 86 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினா்.

நிகழ்வில் வட்ட வழங்கல் அலுவலா் என்.தேவி, கூடநகரம் அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் கோ.தேவராஜ், ஊராட்சி துணைத் தலைவா் ஜி.வெங்கடேசன், வருவாய் ஆய்வாளா் சுகந்தி, கிராம நிா்வாக அலுவலா் மோகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT