வேலூர்

கால்வாயில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

DIN

குடியாத்தம் அருகே மோா்தானா அணை நீா் செல்லும் கால்வாயில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்தாா்.

குடியாத்தத்தை அடுத்த முக்குன்றம் கிராமத்தைச் சோ்ந்தவா் தொழிலாளி பிரவீன்குமாா் (29). இவா், தனது வீட்டருகே செல்லும் மோா்தானா கால்வாயில் இறங்கி முகம் கழுவிய போது, தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தாா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக, கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

வேனிலிலும் குளிர்ச்சி

தனித்து உண்ணாத் தன்மையாளன்

பூவினுள் மணம் போல் அகத்திணை மரபு!

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

SCROLL FOR NEXT