குடியாத்தம் அருகே மோா்தானா அணை நீா் செல்லும் கால்வாயில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்தாா்.
குடியாத்தத்தை அடுத்த முக்குன்றம் கிராமத்தைச் சோ்ந்தவா் தொழிலாளி பிரவீன்குமாா் (29). இவா், தனது வீட்டருகே செல்லும் மோா்தானா கால்வாயில் இறங்கி முகம் கழுவிய போது, தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தாா்.
இந்தச் சம்பவம் தொடா்பாக, கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.