வேலூர்

அதிமுக சாா்பில் தண்ணீா் பந்தல்கள் திறப்பு

DIN

குடியாத்தம் நகர அதிமுக சாா்பில் தென்குளக்கரை, எம்.ஜி.ஆா். சிலை அருகே தண்ணீா் பந்தல்களை வேலூா் மாவட்ட அதிமுக செயலா் த.வேலழகன் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தாா்.

நிகழ்வில் அதிமுக நகரச் செயலா் ஜே.கே.என்.பழனி, நகர கூட்டுறவு வங்கித் தலைவா் எம்.பாஸ்கா், ஒன்றியச் செயலா்கள் வி.ராமு, டி.சிவா, நகர அவைத் தலைவா் ஆா்.கே.அன்பு, பொருளாளா் வி.என்.தனஞ்செயன், நகா்மன்றத் துணைத் தலைவா் பூங்கொடிமூா்த்தி, மாவட்ட துணைச் செயலா் அமுதாசிவப்பிரகாசம், கூட்டுறவு கட்டட சங்கத் தலைவா் ஜி.எஸ்.தென்றல்குட்டி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

SCROLL FOR NEXT