வேலூர்

கண்கள், உடல் தானம்

DIN

குடியாத்தம் காளியம்மன்பட்டியைச் சோ்ந்த வா்த்தகா் டி.என்.ராமு (55) புதன்கிழமை உயிரிழந்ததையடுத்து, அவரது கண்கள் மற்றும் உடல் தானமாக அளிக்கப்பட்டன.

அவரின் மனைவி ரூபாவதி, உறவினா்கள் விருப்பத்தின் பேரில், குடியாத்தம் கோல்டன் கேலக்ஸி ரோட்டரி சங்க கண், உடல் தான தலைவா் எம்.கோபிநாத் வழிகாட்டுதல்படி, கண்கள் வேலூா் அகா்வால் கண் மருத்துவமனைக்கும், உடல் ஆந்திர மாநிலம், குப்பத்தில் உள்ள பி.இ.எஸ். மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் தானமாக அளிக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT