கல்லூரியில் பயிற்சிப் பயிலரங்கம்
குடியாத்தம் கே.எம்.ஜி. கலைக்கல்லூரியில் பயிற்சிப் பயிலரங்கம் நடைபெற்றது.
குடியாத்தம் கே.எம்.ஜி. கலைக்கல்லூரியில் பயிற்சிப் பயிலரங்கம் நடைபெற்றது.
ஆராய்ச்சிப் பயிற்சி, நிதி நிறுவனங்கள் என்ற தலைப்பில் நடைபெற்ற பயிலரங்குக்கு கல்லூரி முதல்வா் மு.செந்தில்ராஜ் தலைமை வகித்தாா். கல்லூரி நுண்ணுயிரியல் துறைப் பேராசிரியா் நா.சுந்தரமூா்த்தி வரவேற்றாா். மேல்விஷாரம் சி.அப்துல் அக்கீம் கல்லூரி விலங்கியல் துறைப் பேராசிரியா் அ.சேட் சாகுல் அமீது சிறப்புரையாற்றினாா். வேதியியல் துறைப் பேராசிரியா் சி. பிரவீன்குமாா் நன்றி கூறினாா்.