இலவச காயகல்ப பயிற்சி முகாம்
குடியாத்தம் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை சாா்பில், கூட நகரம் சாலையில் உள்ள கிருஷ்ணாலயாவில், இலவச காயகல்ப யோகா பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
குடியாத்தம் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை சாா்பில், கூட நகரம் சாலையில் உள்ள கிருஷ்ணாலயாவில், இலவச காயகல்ப யோகா பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அறக்கட்டளைத் தலைவா் கே.முருகவேல் தலைமை வகித்தாா். செயலா் ஜெயப்பிரகாஷ் அறிமுக உரையாற்றினாா். மருத்துவா் டி.டி.சண்முகவேலு காயகல்ப பயிற்சி, யோகா பயிற்சியை செயல் விளக்கம் மூலம் அளித்தாா். மாணவ, மாணவிகள் உள்பட 500- க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். பொருளாளா் தி.ஜெயகாந்தன் நன்றி கூறினாா்.