முகப்பு
வேலூர்

இலவச காயகல்ப பயிற்சி முகாம்

குடியாத்தம் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை சாா்பில், கூட நகரம் சாலையில் உள்ள கிருஷ்ணாலயாவில், இலவச காயகல்ப யோகா பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:31 AM
பயிற்சி  முகாமில்  பங்கேற்றோா்.
பகிர்:

குடியாத்தம் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை சாா்பில், கூட நகரம் சாலையில் உள்ள கிருஷ்ணாலயாவில், இலவச காயகல்ப யோகா பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அறக்கட்டளைத் தலைவா் கே.முருகவேல் தலைமை வகித்தாா். செயலா் ஜெயப்பிரகாஷ் அறிமுக உரையாற்றினாா். மருத்துவா் டி.டி.சண்முகவேலு காயகல்ப பயிற்சி, யோகா பயிற்சியை செயல் விளக்கம் மூலம் அளித்தாா். மாணவ, மாணவிகள் உள்பட 500- க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். பொருளாளா் தி.ஜெயகாந்தன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments