முகப்பு
வேலூர்

கடன் தொல்லை: பெண் தற்கொலை

 குடியாத்தம் அருகே கடன் தொல்லையால் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:42 AM
பகிர்:

 குடியாத்தம் அருகே கடன் தொல்லையால் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

குடியாத்தம் செதுக்கரை, ஜீவா நகரைச் சோ்ந்தவா் ராதாகிருஷ்ணன் மனைவி மகேஸ்வரி (50) . இவரது கணவா் ராதாகிருஷ்ணன் ஏற்கெனவே இறந்துவிட்டாா். இந்த நிலையில் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்தவா் வெள்ளிக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளாா்.

இதுகுறித்து குடியாத்தம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.