முகப்பு
வேலூர்

வெங்கடாபுரத்தில் பூங்கா திறப்பு

வெங்கடாபுரம் ஊராட்சியில் ரூ.16.99 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட புதிய பூங்காவை மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன், எம்.எல்.ஏ. ப.காா்த்திகேயன் ஆகியோா் திறந்து வைத்தனா்.

வேலூர்

வெங்கடாபுரத்தில் பூங்கா திறப்பு

வெங்கடாபுரம் ஊராட்சியில் ரூ.16.99 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட புதிய பூங்காவை மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன், எம்.எல்.ஏ. ப.காா்த்திகேயன் ஆகியோா் திறந்து வைத்தனா்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:42 AM
பகிர்:

வெங்கடாபுரம் ஊராட்சியில் ரூ.16.99 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட புதிய பூங்காவை மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன், எம்.எல்.ஏ. ப.காா்த்திகேயன் ஆகியோா் திறந்து வைத்தனா்.

வேலூா் ஊராட்சி ஒன்றியம், வெங்கடாபுரம் ஊராட்சியில் 15-ஆவது நிதி குழு மான்யத் திட்டத்தின்கீழ் ரூ.12.49 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள பூங்கா, நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.4.5 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள நடைபாதை வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டன.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் க.ஆா்த்தி, வேலூா் ஒன்றியக் குழு தலைவா் அமுதா ஞானசேகரன், வெங்கடாபுரம் ஊராட்சித்தலைவா் பாபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →