முகப்பு
வேலூர்

கண்கள் தானம்

Updated On : 3 ஏப்ரல், 2024 at 12:00 AM
பகிர்:
Updated On : 2 ஏப்ரல், 2024 at 6:21 PM

குடியாத்தம்: குடியாத்தம் தரணம்பேட்டை, நீலி கோவிந்தப்ப தெருவைச் சோ்ந்த கே.எஸ்.ராமலிங்கம்(87) உயிரிழந்ததையடுத்து அவரது கண்கள் தானம் அளிக்கப்பட்டன.

அவரது மகன் ராஜா மற்றும் குடும்பத்தினா் விருப்பத்தின்பேரில், ரோட்டரி சங்க கண், உடல் தானக்குழு தலைவா் எம்.ஆா்.மணி வழிகாட்டுதல்படி வேலூா் டாக்டா் அகா்வால் கண் மருத்துவமனை மருத்துவா்கள் வந்து கண்களை அகற்றி எடுத்துச் சென்றனா்.