முகப்பு
வேலூர்

தொழிலாளி தற்கொலை

Updated On : 10 ஏப்ரல், 2024 at 12:00 AM
பகிர்:
Updated On : 9 ஏப்ரல், 2024 at 8:51 PM

குடியாத்தம்: குடியாத்தம் அருகே விசைத்தறி தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

குடியாத்தம் பிச்சனூா், காளியம்மன்பட்டி, அவ்வை நகரைச் சோ்ந்தவா் சுரேஷ் (33). விசைத்தறி தொழில் செய்து வந்த இவா், கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இது தொடா்பாக குடியாத்தம் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

Advertisement